Monday 27 April 2009

என் கதை தொடங்கும் நேரமிது

நானும் பல நாட்கள் ஒரு சிறுகதையாவது எழுதி விட வேண்டுமென்று நினைத்து கொண்டே இருக்கிறேன். ஆனாலும் ஒரு ஹைக்கூ கவிதை கூட எழுத அமர வில்லை. என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த பொழுதினில் தான் ஒரு உத்தி தோன்றியது. தொடர்கதை எழுதினால் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது காலம் தாழ்த்தி அடுத்த பாகம் எழுதலாம். அதற்கு நிச்சயம் நேரம் இருக்கும். அதுவும் எத்துனை தூரம் சரியாக எழுத போகிறேன் என்று தெரியவில்லை. ஆயினும் கதை எழுத தொடங்கி விட்டேன்.

எனக்குள் இப்போழ்து இரு கதைகள் கருக்கொண்டிருக்கின்றன. ஒன்று இன்றைய பொழுதினில் நிலையை பற்றியும் மற்றொன்று நாளைய எதிர்பார்ப்புகள் பற்றி எழுதுவதாகவும் முடிவு எடுத்து விட்டேன். முதல் கதையினை ஒரு இப்படிக்க் மற்றொன்றை சமூக மற்றும் அறறிவியல் ஒரு கதையாகவும் எழுத போகிறேன். இதற்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆயினும் என் கதையினை இங்கே தொடங்குகிறேன்.

இப்படிக்கு மொக்கச்சாமி