Friday 4 September 2009

கலி காலமடா சாமி...

கடவுள் சிலை பார்க்க முதல் வரிசை டோக்கன் கேட்பவன்
காவு கொண்டு கடவுளை நேரில் சந்திக்க வைக்க எமன் வரும் பொது
கடைசி டோக்கன் கொடு என்கிறான்
கலி காலமடா சாமி


--அக்னிக்குஞ்சு

1 comment:

  1. இந்தக் கொடுமை தான் பல இடங்களில் நடக்குது.. அவனா கூப்பிட்டான்..? போகரவங்களுக்கு வேணும் அறிவு.. லட்சங்களைக் கொட்டுறான் சிங்கிள் தரிசனத்திற்கு...

    எங்க போய் முட்டிக்க...?

    நன்றி..

    ReplyDelete