கடவுள் சிலை பார்க்க முதல் வரிசை டோக்கன் கேட்பவன்
காவு கொண்டு கடவுளை நேரில் சந்திக்க வைக்க எமன் வரும் பொது
கடைசி டோக்கன் கொடு என்கிறான்
கலி காலமடா சாமி
--அக்னிக்குஞ்சு
Subscribe to:
Post Comments (Atom)
காக்கை சிறகினிலே நந்தலாலா நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா நிந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
இந்தக் கொடுமை தான் பல இடங்களில் நடக்குது.. அவனா கூப்பிட்டான்..? போகரவங்களுக்கு வேணும் அறிவு.. லட்சங்களைக் கொட்டுறான் சிங்கிள் தரிசனத்திற்கு...
ReplyDeleteஎங்க போய் முட்டிக்க...?
நன்றி..